- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
போலி ஊடகவியலாளர் நீதிமன்றில் முன்னிலை!
காலஞ்சென்ற பண்டிதர் டபிள்யூ.டி அமரதேவவின் இறுதி கிரியையின் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தன்னை ஒரு ஊடகவியலாளர் போன்று காட்டிக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இருந்த இடத்திற்கு செல்ல முயற்சித்த குற்றத்திற்காகவே குறித்த நபர் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.