- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
செவ்வாயில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்
ஐரோப்பிய விண் ஆய்வு மையம் தனது விண்கலனை செவ்வாய் கிரகத்தில் இன்று புதன்கிழமை தரையிறக்கவிருக்கிறது.
இது வெற்றிபெற்றால் செவ்வாய் கிரகத்துக்குள் ஐரோப்பாவின் விண்கலன் ஒன்று தரையிறங்குவது இதுவே முறையாக இருக்கும்.
பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா அனுப்பிய விண்கலன் தனது சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்ப இயலாமல் தோற்றுப்போனது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கான முயற்சி இது.
இது குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு.