- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
2017-18 ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர்
புதுடெல்லி:
2017-18 ஆண்டு முதல் மீண்டும் கட்டாயமாக 10-ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் அறிமுகப்படுத்தபட உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராஜஸ்தான் கல்வித் துறை மந்திரி இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
அதேபோல் மாநில அரசுகளும் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மீண்டும் தேர்வுகளை அறிமுகப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கேபினேட் மற்றும் பாராளுமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவடேகர் தெரிவித்தார்.
பள்ளி கல்வியின் தரம் குறிப்பாக அரசு பள்ளிகளின் தரத்தினை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.